கனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.
|
|||||
வழமைப்போல வெள்ளுடை விருந்தினர் ஒருவர் ஊர் விவகாரங்களை எல்லாம் ஆத்தாவிடம் பேசி கொண்டிருந்தார். ஒருவர் மகனை பற்றி சொல்லி அந்த பையனுக்கு ராகு/கேது தோசம் இருப்பதால் மணமகள் கிடைக்காமல் ரொம்ப சிரம படுகிறார்கள் என்றார். ஆத்தாவோ அந்த பையன் காதல்மணம் புரிவதாக இருந்ததே என்று கேட்டார். அதற்க்கு வந்தவரோ காதலே என்றாலும் ராகு/கேது இருக்கும் போது அதை நடைபெற விட்டு விடுமா என்று விளக்கினார்.கேட்டுகொண்டிருந்த எனக்கு அடப்பாவிகளா என்று வாய் முணுமுணுத்தது. பின்ன என்னவாம் ஒரு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 6 தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைகள் திரு.இராம.கி அவர்களின் (வளவு) வலைபதிவில் வெளியாகியுள்ள மூன்று கட்டுரைகளாகும். தமிழின் கடந்த காலம் மற்றும் எதிர்காலப் போக்கு குறித்து நிறைய அறிந்து கொள்ள இயலுகிறது. சில விடாப்பிடியான அடிப்படைக் கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் – 1,2,3 http://valavu.blogspot.com/2010/11/1.html http://valavu.blogspot.com/2010/11/2.html http://valavu.blogspot.com/2010/12/3.html http://www.youtube.com/watch?v=fkz83VFEk1A – History Of The World Part 1 – The Stone Age நண்பர் . . . → Read More: ஊர் உலகம் – 04-11-2010 ஆயுதம் எதற்கு? பொதுவாக ஜென் கதைகள் பொறுமையை போதிப்பதாக இருக்கும். ஆனால் இந்த கதையோ சற்று அறிவையும் உபயோகிக்க சொல்லுது. நமக்கு பல்வேறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். மறைமுகமாக பிரச்சினைகளே குறிப்பிட்ட தீர்வை நோக்கி நம்மை செலுத்தும். ஆனால் புத்திசாலிகள் மட்டுமே தமக்கு தேவையான முடிவை தேடிப் பிடித்து தெரிவு செய்வார்கள். மற்றெல்லாரும் பிரச்சினையின் போக்கிலேயே முடிவுகளை தெரிவு செய்வார்கள். இந்த கதையில் சண்டையிடுவதோ அல்லது சண்டையை மறுப்பதோ பிரச்சினை தரும் வாய்ப்புகளாக கருதுகிறேன். ஆனால் . . . → Read More: ஊர் உலகம் – 30-11-2010 ஒரு குறிப்பிட்ட விசயங்களுக்காக பதிவிடுதல் என்பது ஓரு புறம் இருக்க, தனியே பதிவு போடும் அளவுக்கு முக்கியமற்ற பல விசயங்கள் நம்மை கவர்ந்து நகர்கின்றன. அவைகள் பிடித்தமான படைப்பாக இருக்கலாம், பிடிக்காத அரசியல் நிகழ்வாக இருக்கலாம், தனி மனித சாதனைகளாக இருக்கலாம். இவைகள் குறித்து தனியே பதிவு போடுதல் ஆர்வத்தை உண்டாக்கினாலும் பெரும் பாலும் முழுமை பெறாது போய் விடுகின்றன. எனவே ஊரு உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து வெளியிடப் படும் தேதியுடன் பதிவுகள் போட யோசனை. . . . → Read More: ஊர் உலகம் – 28-11-2010 |
|||||
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 130 queries. 0.550 seconds. |