இன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.
முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…
இரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….
|
|||||
அப்துல் கலாம் சற்று முன்னர் (இன்று மாலை) இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் இயற்கை எய்தினார் என்ற வருந்தமான செய்தியினை அறிந்தேன். இந்தியாவின் இளைஞர்கள் குறித்து சிந்தித்த வெகு ஒரு சில தலைவர்களில் ஒருவரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன். கடந்த சில வாரங்களாக சரியாக எழுத முடியாது போன ஆத்தா சில குறிப்புகள் மீண்டும் தொடர்கிறது. விடாது கருப்பு.. வருடங்களுக்கும் மேலாக சிலாகித்து பேசி வரும் சாந்தி கியர்ஸ் உணவகத்திற்க்கு இன்னமும் மதிய உணவிற்க்கு ஆத்தாவை அழைத்து செல்லாத குறை இருந்து வந்தது. ஆத்தாவால் தினசரி சாதம், சாம்பார், ரசம், தயிர், பொறியல் என்று மதிய உணவினை செய்யாமல் இருக்க இயலுவதில்லை. அப்படியொரு சூழல் வந்தால் ஆத்தாவிற்க்கு உடல்நல கேடு என்று அர்த்தம். நானும் அவ்வப்போது அம்மா . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 7 கடந்த சில நாட்களாக பங்கு சந்தையிலும், செலாவணி சந்தையிலும் இரத்த ஆறு ஓடியதை பற்றி ஆத்தாவுடன் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப நாளைக்கு முன்னாடி நீ என்னமோ வீடியோ கேம் போல சந்தையில் வியாபாரம் செய்யபோவதாக சொன்னீயே என்ன ஆச்சு என்றார். – இது மெய்நிகர் விளையாட்டு – virtual reality games – முறையினை அடிப்படையாக கொண்டது. ஜப்பானியர்களின் டொம்மகாச்சி – http://en.wikipedia.org/wiki/Tamagotchi – எனும் மெய்நிகர் வளர்ப்பு பிராணிகள் போன்றது. இந்த பிராணிகளுக்கு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 5 முருகன் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு சாலைகள் எங்கும் அப்பன் முருகனுக்கு அரகரோ சொல்லிய வண்ணம் பக்தர்கள் கொளுத்தும் கோடை வெய்யிலில் வெறும் காலில் காவடிகளையும், தீர்த்தங்களையும் சுமந்த வண்ணம் சாரி சாரியாக முருகனை நோக்கி செல்லுகிறார்கள். தாரை, தப்படைகள் முழங்க ஆடவரும், பெண்டிரும் சிறு குழந்தைகள் வரை கதிரவனையும் பொருட்படுத்தாது சென்ற வண்ணம் உள்ளனர். செல்பவர்களில் பல பிரிவுகளாக பிரிக்கலாம். தாரை, தப்படைகள் என்று இசை கருவிகள் வாசிப்பவர்கள். காவடியினை சுமந்தவாரு செல்லும் பக்தகோடிகள் ஒரு . . . → Read More: பங்குனி உத்தரம் நண்பர்கள் அனைவரையும் கோவையில் வரும் 2012, ஜனவரி 4-9 வரை நடைபெற உள்ள இன்டெக் தொழிற்கண்காட்சிக்கு வருக.. வருக.. என வரவேற்கிறேன். இன்டெக் – 2012 சுருங்க சொன்னால் செந்தமிழ் மாநாடு நடைபெற்ற இடத்தில் வழமையாக நடக்கும் தொழிற் கண்காட்சியாகும். தொழிற்சாலைகள் கூட்டமைப்பினரால் கொடீசியா – CODISSIA நடத்த படும் பொது நிகழ்ச்சியாகும். இன்டெக்கிற்க்கான தளப்பகுதி http://www.intec.codissia.com/. தொழில் முனைவோர், நவீன தொழில் நுட்பம் அறிய விழைவோர் அனைவரும் வருக.. வந்து பயனடைக. . . . → Read More: INTEC-2012 2011-ம் வருடமும் முடிய போகிறது. இந்த வருடத்தில் என்னை கவர்ந்த அல்லது அதிகம் உபயோகிக்க வைத்த தளங்கள் பற்றி சில வரிகள். முதலில் தமிழ் தளங்கள்… இந்த வலைபதிவில் தார்மீக ரீதியிலும், சட்ட ரீதியிலும் சில தவறுகள் இருந்தாலும் அதிகம் போய் வந்த தளம். இது மூன்றாமிடம் பெறுகிறது. http://arrkay.blogspot.com/ செய்திகளை வித்தியாசமான நடையில் கொடுத்தாலும் சுவாரசியமாக இருப்பதால் அதிகம் பார்வையிட்ட தளம். இது இரண்டாமிடம் பெறுகிறது. www.viruvirupu.com உலக செய்திகளை அறிய அதிகம் நான் நாடிய . . . → Read More: 2011-ல் கவர்ந்த தளங்கள் ஒரு கோவணத்துடன் சிவனே என்று வசித்து வந்த சாமியார் ஒருவர் ஒரே ஒரு மாற்று கோவணத்திற்க்கு ஆசை பட போய் அதை எலியிடமிருந்து காக்க பூனை வளர்த்து, அதற்க்கு பசும் பால் தேவை யேற்பட அதன் பொருட்டு மாட்டை நிர்வகிக்க வேண்டி ஒரு பெண்ணை மணம் புரிந்து இல்லறவாசியானதாக பழங்கதை உண்டு. துறவறம் என்பது இப்படியானதாக இருக்க வேண்டும் என்பதா நமக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் துறவிகளிடம் அளவற்ற செல்வங்கள் குவிகின்றன. பக்தர்கள் கொடுப்பது . . . → Read More: காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே |
|||||
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 164 queries. 0.592 seconds. |